தந்தை – தாய் திருமண நாளில் மலர வரம் பெற்ற பாலச்சந்திரனுக்கு அகவை வாழ்த்துக்கள்

அன்புக் குழந்தையேபாலச்சந்திராநீ மலர்ந்த நாள் இன்று! உச்சி முகர்ந்துஉலகாளு எனக் கூறிஉவகையுடன் வாழ்த்துரைக்கஉன்னைத் தேடுகிறோம்… கட்டியணைத்துகண்ணே நீ வாழ்க எனகளிப்புடனே வாழ்த்துரைக்கஉன்னைத் தேடுகிறோம்… எங்கையா போய்விட்டாய்..? முத்துப் பல் தெரியமுழுதாக விழி விரித்துமுகைவிரித்த மலராகமுழுநிலவாய் சிரிப்பவனே உன்னைத் தொலைத்துவிட்டுஉட்கார்ந்து தேடுகிறோம்பாவிகள் நாம் என் செய்வோம்பாழுலகம் வாழ்கின்றோம்..! தந்தைதாய் திருமண நாள்நீ மலர வரம் பெற்றாய்தன்மான வீரர் மடிநீ தவழ வரம் பெற்றாய் இடையில்எங்கிருந்து நுழைந்ததுஇந்தக் கொடிய விதி..?இல்லையில்லைஅது வலிய சதி…! வேண்டாம் ஐயாஎங்கள் குரல் கேட்டுவந்துவிடாதே ஓடி … Continue reading தந்தை – தாய் திருமண நாளில் மலர வரம் பெற்ற பாலச்சந்திரனுக்கு அகவை வாழ்த்துக்கள்